வழிகேட்டு நின்றேன் வழிகாட்டும் வரைபடம் கிடைத்தது

எல்லோரையும் போல நானும் ஓர் எளிய மாந்தன். எல்லா உயிர்களையும் போல நானும் ஓர் எளிய உயிர். இவ்வுயிர்கள் உலகத்தில்…

சித்திரையோ தையோ மக்கள் எதிலும் கருத்தாக இல்லை! அவர்கள் எதையும் பெரிதாகக் கருதுவதில்லை!

சித்திரையோ தையோ இவற்றைப் பெரிதாகக் கொண்டாடுதல் என்பதெல்லாம் நடைமுறையில் வடிவம் தேய்ந்துபோயுள்ள நிலையில் உள்ளன. நிகழ்காலத் தலைமுறைகளைச் சிறிதே பார்வைவியிட்டால்…

ஒரே மொழி சமற்கிருதமா? ஒரே இனம் இந்தியரா? ஒரே நாடு இந்தியாவா? ஒரே சமயம் இந்துவா?

• சமற்கிருதம் அழிந்தால் இவை அத்தனையும் அழிந்துவிடுமா! • சமற்கிருதம் மட்டுமே இருந்தால் இவை அத்தனையும் நிலைத்திருக்குமா? • தமிழ்…

இந்து என்பது இந்தியத் துணைகண்டத்துச் சமயக் கூட்டிணைவு

• இந்தியா என்பது தெற்காசியக் கண்டத்தில் காணப்படும் பற்பல தேசிய இனங்களின் வழியில் தனித்தனியாக உருப்பெற்றனவாக இருக்கின்ற நாடுகளின் கூட்டிணைவு;…

ஆதியாகவும் பகவனாகவும் இருப்பது பரம்பொருள் நிலை

ஆதியாகவும் பகவனாகவும் இருப்பது பரம்பொருள் நிலை. அஃது எப்படி என்றால், அகரமே (அகர ஒலியே) ஆதியாகவும் மற்றுள்ள எழுத்துகளிலெல்லாம் அவை…

தமிழிறை வாழ்த்து

 எடுப்பு வாழ்த்துவமே! - இறைமை தமிழ்செய்து வாழ்த்துவமே! - மலர்மிசையில் - என்றும்   தொடுப்பு அன்பியமே அதில்…

மூலப்பெருந்தமிழ் மரபுநிலை விளக்கம்

தமிழரெல்லாம் அறிவறிந்தார் அல்லர் கண்டாய் ! தமிழரெல்லாம் மூடர்களும் அல்லர் கண்டாய் ! தமிழரென்றோர் பொதுமையுள்ள தேனும் அந்தத் தமிழரெல்லாம்…

இறைவாழ்க

மூலம் வேறு எதிலுமிருந்து தோன்றாமல், தானே முதலில் தோன்றியிருப்பதுதான் மூலம். எல்லாவற்றுக்கும் முன்பதாகத் தோன்றியிருப்பது. தன்னிடமிருந்து எல்லாம் தோன்றுவதற்கு இடம்…